Virudunagar

News February 24, 2026

சிவகாசி: பட்டாசு தொழிலாளியிடம் ரூ. 3¾ லட்சம் மோசடி

image

சிவகாசி கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் திருவேங்கடத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளியான காளீஸ்வரியின் (50) மகளுக்கு அரசு மருத்துவமனையில் நர்சிங் வேலை, மருமகனுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2.90 லட்சம், காளீஸ்வரியின் உறவினர் சின்னத்துரையிடம் ரூ.98,000 பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் தர்மராஜ், பத்மப்ரியா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 24, 2026

விருதுநகர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 24, 2026

விருதுநகர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 24, 2026

விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 24, 2026

விருதுநகரில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2.உயர்நீதிமன்ற மதுரை கிளை : 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 24, 2026

சிவகாசி: மகனை அடித்துக் கொன்ற தந்தை.!

image

சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்தவர்கள், செல்வமுருகன் – கிருஷ்ணவேணி தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக செல்வமுருகன் தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவி பிரிந்து செல்ல நீங்கள்தான் காரணம் என கூறி, நேற்று முன்தினம் தந்தை விஜயராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், செல்வமுருகனை கர்லா கட்டையால் தாக்கியதில், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

News February 24, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

image

செண்பகத்தோப்பு ராம்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேந்திரபாண்டியன் – மதுபாலா தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரபாண்டியன் கூமாபட்டியில் வசித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி மனைவியை பார்த்துவிட்டு வந்து சுரேந்திரபாண்டியன் விஷம் குதித்துள்ளார். உடனடியாக ஶ்ரீவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 24, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

image

செண்பகத்தோப்பு ராம்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேந்திரபாண்டியன் – மதுபாலா தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரபாண்டியன் கூமாபட்டியில் வசித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி மனைவியை பார்த்துவிட்டு வந்து சுரேந்திரபாண்டியன் விஷம் குதித்துள்ளார். உடனடியாக ஶ்ரீவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 23, 2026

விருதுநகர்: சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

image

விருதுநகர் மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.

Bharatgas: 77150 12345

HP: 94936 02222

Indane:84549 55555

இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போது கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News February 23, 2026

விருதுநகர்: 50 நாட்களில் 10 கொலை சம்பவம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொலை சம்பவம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக சிவகாசி உட்கோட்டத்தில் மட்டும் 6 கொலைகள் நடைபெற்றுள்ளது. மேலும் விருதுநகர், ஸ்ரீவி, சாத்தூர், ஆவியூர் ஆகிய பகுதிகளிலும் தலா 1 கொலைகள் என கடந்த 50 நாட்களில் 10 கொலை சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!