India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையம் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 7,500 பட்டாசு தொழிலாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, 2800 பட்டாசு தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி,13,964 பட்டாசு தொழிலாளர்களுக்கு பிரச்சார வாகனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<

விருதுநகர் மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

காரியாபட்டி அருகே கழுவனச்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கந்தன் (45). இவர் மந்திரி ஓடையில் இருந்து காரியாபட்டி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கையில் நாய் சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த கந்தன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரணை.

சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் திருமலை திருப்பதி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (52). இவர் சிவகாசி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவியும் இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.16 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள 349 காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <

விருதுநகர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
Sorry, no posts matched your criteria.