India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

விருதுநகர் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 6)கடைசி நாளாக இருப்பதால் நாளை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் சித்ரா(51). தலையாரி வேலை செய்து வந்த சித்ரா கடந்த 31-ம் தேதி மகன் யோகேஸ்வரன் உடன் பைக்கில் சென்ற போது பந்தல்குடி – ஆண்டிபட்டி சாலையில் பைக் பின்னால் அமர்ந்து இருந்த சித்ரா நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

கந்தக பூமியான சிவகாசியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பட்டாசு ஆலைகளில் விபத்து அபாயங்களை தவிர்க்கும் விதமாக காலை 10 மணிக்கு முன்பாகவே ரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்யும் பணியை முடித்துவிட வேண்டும் என பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் பாதுகாப்பு மைய பயிற்சி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கந்தக பூமியான சிவகாசியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பட்டாசு ஆலைகளில் விபத்து அபாயங்களை தவிர்க்கும் விதமாக காலை 10 மணிக்கு முன்பாகவே ரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்யும் பணியை முடித்துவிட வேண்டும் என பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் பாதுகாப்பு மைய பயிற்சி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
Sorry, no posts matched your criteria.