India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(பிப்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளன. DSP தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் அவசர உதவிக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(பிப்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளன. DSP தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் அவசர உதவிக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

கோணங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் கிருபாலையா பெண் குழந்தைகள் இல்லத்தின் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் புதுப்பித்தலுக்காக ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆய்வு மேற்கொண்டு, இல்ல பதிவிற்கான சான்றுகள் மற்றும் பதிவேடுகளை இன்று (பிப்.10) பார்வையிட்டார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட பலர் உள்ளனர்.

இன்று (பிப்.10) தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி கீழ் பெரும்பாக்கம் திரௌபதியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட இரயில்வே வடக்கு குடியிருப்பு பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து இன்று (பிப்.10) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வாக்காளர் பதிவு அலுவலர் முருகேசன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர்.வசந்தி உட்பட பலர் உள்ளனர்

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (பிப்.10) தையல் இயந்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உட்பட பலர் உள்ளனர்.

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.