India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் பாகாயம் அடுத்த அல்லிவரத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவர் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின்சார பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் பாகாயம் அடுத்த அல்லிவரத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவர் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின்சார பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் பாகாயம் அடுத்த அல்லிவரத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவர் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின்சார பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் பாகாயம் அடுத்த அல்லிவரத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவர் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின்சார பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் பாகாயம் அடுத்த அல்லிவரத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவர் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின்சார பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று (மார்ச் 23) ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பங்கேற்றார். இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஸ்ரீமன் சுக்லா, யுகல் கிஷோர் பண்ட், மிர் தாரிக் அலி, சந்தீப் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று (மார்ச்.23) கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஸ்ரீமன் சுக்லா, யுகல் கிஷோர் பண்ட், மிர் தாரிக் அலி, சந்தீப் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மயிலாடும் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக திருமண தடை , புதிய வீடு கட்டுதல், தொழில் முன்னேற மற்றும் கல்வியில் முன்னேற தேங்காயை கோயிலில் கட்டி வைத்தால் கண்டிப்பாக நிறைவேறும். எனவே கோவில்களில் அதிக அளவு தேங்காய் கட்டி முருகனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச்.23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தேர்தல் பொது பார்வையாளர்கள் ஸ்ரீமன் சுக்லா, யுகல் கிஷோர் பண்ட், மிர் தாரிக் அலி, சந்தீப் குமார், தேர்தல் காவல் பார்வையாளர் கவுஸ்தூப் ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.