India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <

வேலூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்றைய (பிப்ரவரி 20) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. 75 கிலோ நெல் மூட்டைகளில் ஆர்என்ஆர் ரூ.1350 முதல் 2231 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1290 முதல் 2279 வரையும், நர்மதா ரூ.2039, மணிலா (80 கிலோ) ரூ.8726 முதல் 10080 வரையும், கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.87 முதல் 156 வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் கோரி 18 மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.13,09,000/- மதிப்பிலான செயற்கை அவையங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

வேலூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <

கே.வி. குப்பம் வட்டாரத்தில் சமூக வளர்ச்சி குறியீடுகளை பூர்த்தி செய்வதற்கான சம்பூரணதா அபியான் 2.0 திட்டத்தை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (பிப்.20) கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீப், ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் யுவராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், தலைமையில் இன்று (பிப்.20) அரசு ஊழியர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் ஜெயஜோதி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் அருண்பிரசாத் உட்பட பலர் உடனிருந்தனர்.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

வேலூரில் 23-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. அகரம்செரியில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த சந்திப்பில் 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே QR கோடு கொண்ட அனுமதிச்சீட்டு வழங்கப்படும். மேலும் காவல்துறை விதித்த 20 நிபந்தனைகளுடன் மைதானத்தில் 5,000 நாற்காலிகள், மேற்கூரை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொண்டர்கள் ஒத்துழைக்க மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.