Tuticorin

News March 17, 2026

தூத்துக்குடி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

தூத்துக்குடி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட்

image

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பழைய திட்டங்களில் முறைகேடு புகாரால் விசாரணையில், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனரின் உத்தரவால் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாகர்கோவில், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் குப்பை உரமாக்கும் திட்ட உள்ளிட்ட பணிகளில் ஊழல் என்று ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு. நேற்று ஆணையர் பிரியங்கா நேரில் உத்தரவு நகலை வழங்கினார். விசாரணை தொடர்கிறது.

News March 17, 2026

தூத்துக்குடி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

விளாத்திகுளம்; மாணவி வழக்கை ஐகோர்ட் தீவிரமாக கண்காணிக்கும்

image

விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கை ஏற்கனவே விசாரித்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணையை தொரடக்கூடாது. மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம். மாணவி கொலை வழக்கை இந்த நீதிமன்றம் தீவிரமாக கண்காணிக்கும் என்று போலீசாருக்கு எச்சரித்து ஏப்.2 அன்று வழக்கை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News March 17, 2026

தூத்துக்குடி ஆட்சியரிடம் த.மா.க பரபரப்பு புகார்

image

தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் இன்ஃப்ளுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகோபால் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

News March 17, 2026

தூத்துக்குடி ஆட்சியரிடம் த.மா.க பரபரப்பு புகார்

image

தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் இன்ஃப்ளுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகோபால் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

News March 17, 2026

தூத்துக்குடி ஆட்சியரிடம் த.மா.க பரபரப்பு புகார்

image

தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் இன்ஃப்ளுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகோபால் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

News March 17, 2026

தூத்துக்குடி: மாயமான முதியவர் சடலமாக மீட்பு

image

எட்டையாபுரம் அருகேயுள்ள கடலையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (75). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தநிலையில் நேற்று சின்னமலைக்குன்று கண்மாய்கரை பகுதியில் இறந்த நிலையில் முதியவர் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

News March 17, 2026

தூத்துக்குடி: மாயமான முதியவர் சடலமாக மீட்பு

image

எட்டையாபுரம் அருகேயுள்ள கடலையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (75). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தநிலையில் நேற்று சின்னமலைக்குன்று கண்மாய்கரை பகுதியில் இறந்த நிலையில் முதியவர் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

News March 17, 2026

தூத்துக்குடி: மாயமான முதியவர் சடலமாக மீட்பு

image

எட்டையாபுரம் அருகேயுள்ள கடலையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (75). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தநிலையில் நேற்று சின்னமலைக்குன்று கண்மாய்கரை பகுதியில் இறந்த நிலையில் முதியவர் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

error: Content is protected !!