India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜே.முருகன் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் சென்று வடை சுட்டு அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். இந்த நூதன வாக்கு சேகரிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தூத்துக்குடி அருகே கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்த ஜாய் விக்டோரியன் (32) என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (37) என்பவர் மீது கொலை வழக்கு தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (37) என்பவர் மீது கொலை வழக்கு தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.