Tuticorin

News April 6, 2026

BREAKING தூத்துக்குடி: 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News April 6, 2026

சாத்தான்குளம்: மரண தண்டனை விதிப்பதே சிறந்தது – நீதிபது

image

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு அரிதினும் அரிதான வழக்கு. ஒரே நேரத்தில் தந்தை – மகன் இன்று ஒரு குரும்பத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டுள்ளது. இதில் மரண தண்டனை தர வேண்டுமே என்பதை ஆலோசிக்க வேண்டியுள்ளது. இது போன்ற வழக்குகளில் ஆயும் தண்டனை கொடுத்தால் காவல் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

News April 6, 2026

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் வாசிப்பு

image

சாத்தான்குளத்தை சேர்ந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செட்டப்பட்ட SI, இன்ஸ்பெக்தர் உள்ளிட்ட 9 போலீசார் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு. தந்தையும், மகனையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து இரவு முழுவதும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமகவே பார்க்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

News April 6, 2026

தூத்துக்குடி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.

A – (Jan/Feb/Mar)

B – (Apr/May/Jun)

C – (Jul/Aug/Sep)

D – (Oct/Nov/Dec)

இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

சாத்தான்குளம் வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

News April 6, 2026

தூத்துக்குடி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

தூத்துக்குடி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News April 6, 2026

தூத்துக்குடி: கலெக்டர் காரை துரத்தி வந்த இளைஞர்.!

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், நேற்று முன்தினம் ஆய்வுப் பணிக்காக அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது பின்னால் சொகுசு காரில் வந்த இளைஞர் ஒருவர் கலெக்டர் காரை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் VVD சிக்னல் பகுதியில் ஆட்சியரின் கார் நின்ற போது, பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞர் காரிலிருந்து இறங்கி ஆட்சியரை அவதூறாக பேசியுள்ளார். காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை.

News April 6, 2026

தூத்துக்குடி: அரசுப் பேருந்து மோதி இளைஞர் பலி.!

image

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (27) என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவர் நேற்று மதியம் பரமன்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து அரசு பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!