India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

முறப்பநாடு பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா (25). தனியார் நிறுவன ஊழியரான இவர் 2 நாட்களுக்கு முன் தனது நண்பருடன் பைக்கில் சாப்பாடு வாங்க சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கி ராஜா நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.

முறப்பநாடு பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா (25). தனியார் நிறுவன ஊழியரான இவர் 2 நாட்களுக்கு முன் தனது நண்பருடன் பைக்கில் சாப்பாடு வாங்க சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கி ராஜா நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.

முறப்பநாடு பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா (25). தனியார் நிறுவன ஊழியரான இவர் 2 நாட்களுக்கு முன் தனது நண்பருடன் பைக்கில் சாப்பாடு வாங்க சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கி ராஜா நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.

கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் வசித்து வரும் குருசாமி என்பவரது மனைவி முத்துலட்சுமி (40). இவர் தனது தங்கை மணியம்மாள் என்பவரிடம் பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மணியம்மாள் குடும்பத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் பணத்தை திரும்ப கேட்டபோது ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமியை தாக்கியுள்ளார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் வசித்து வரும் குருசாமி என்பவரது மனைவி முத்துலட்சுமி (40). இவர் தனது தங்கை மணியம்மாள் என்பவரிடம் பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மணியம்மாள் குடும்பத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் பணத்தை திரும்ப கேட்டபோது ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமியை தாக்கியுள்ளார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526,0461-2334282 மூலம் புகார் தெரிவிக்கலாம்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526,0461-2334282 மூலம் புகார் தெரிவிக்கலாம்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526,0461-2334282 மூலம் புகார் தெரிவிக்கலாம்.

தூத்துக்குடி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
Sorry, no posts matched your criteria.