Tuticorin

News April 10, 2026

தூத்துக்குடியில் ஏப்.15 முதல் தடை – ஆட்சியர் அறிவிப்பு

image

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் 61 நாட்கள் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்க 61 நாட்கள் கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி தடை விதிக்கப்படுகின்றன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டதில் ஏப்.15-ம் தேதி துவங்கி ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் தெரிவித்துள்ளார்.

News April 10, 2026

தூத்துக்குடி மக்களே இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News April 10, 2026

தூத்துக்குடி: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

image

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 10, 2026

தூத்துக்குடி: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

image

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 10, 2026

தூத்துக்குடி: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

image

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 10, 2026

தூத்துக்குடி: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

image

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 10, 2026

தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 10, 2026

தூத்துக்குடி மாவட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி தூத்துக்குடி தொகுதியில் 15 பேர், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 13 பேர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 15 பேர், திருச்செந்தூர் தொகுதியில் 13 பேர், விளாத்திகுளம் தொகுதியில் 15 பேர், கோவில்பட்டி தொகுதியில் 21 பேர் போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

image

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (39) என்பவர் எலக்ட்ரீசியனாக உள்ளார். இந்நிலையில் அவர் குரும்பூர் அங்கமங்கலம் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 10, 2026

தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

image

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (39) என்பவர் எலக்ட்ரீசியனாக உள்ளார். இந்நிலையில் அவர் குரும்பூர் அங்கமங்கலம் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!