India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து ஏராளமான டாரஸ் லாரிகள் மணல் கற்கள் ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று, பழனியப்பபுரத்திலிருந்து பேய்குளம் வரும் சாலையில் பழனியப்பபுரம் ஊருக்கு அருகே டாரஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து ஏராளமான டாரஸ் லாரிகள் மணல் கற்கள் ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று, பழனியப்பபுரத்திலிருந்து பேய்குளம் வரும் சாலையில் பழனியப்பபுரம் ஊருக்கு அருகே டாரஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா பௌலின். இவர் வரலட்சுமி என்பவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இல்லாத நிலத்தை ரூ.5.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்த வரலட்சுமி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டெல்லா பௌலீனுக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா பௌலின். இவர் வரலட்சுமி என்பவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இல்லாத நிலத்தை ரூ.5.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்த வரலட்சுமி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டெல்லா பௌலீனுக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா பௌலின். இவர் வரலட்சுமி என்பவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இல்லாத நிலத்தை ரூ.5.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்த வரலட்சுமி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டெல்லா பௌலீனுக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

சாத்தான்குளம் அருகே முதலூரை சேர்ந்தவர் மார்ட்டின் (30). கார் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் நெல்லை சீவலப்பேரி அருகே சுடுகாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தார். இது தொடர்பாக நெல்லை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உடையார்பட்டியை சேர்ந்த நம்பிராஜன் 31, பணகுடியை சேர்ந்த கிதியோன் 20, தோணித்துறையை சேர்ந்த முருகப்பெருமாள் 22 ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. போலீசார் இவர்களை நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.