Tiruvannamalai

News March 15, 2026

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் 3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

தி.மலை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News March 15, 2026

மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உடனே சரிபார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்காக voters.eci.gov.in இணையதளத்தில் சென்று பெயர், தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு எளிதாக தேடலாம். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அனைவரும் தங்களது பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

News March 15, 2026

தி.மலை: ஒரே நாளில் 2,449 வழக்குகளுக்கு தீர்வு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமாா் 3,496 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 2,449 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.14 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 816-க்கு தீா்வு காணப்பட்டது.

News March 15, 2026

தி.மலையில் கூண்டோடு கட்சி தாவல்!

image

திருவண்ணாமலை: ஆரணி அருகே எஸ்.யு.வனம் பகுதியில், பல்வேறு மாற்றுக் கட்சியினர் நேற்று திமுகவில் இணைந்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News March 15, 2026

திருவண்ணாமலையில் பரிதாப பலி!

image

தி.மலை: ஆலத்தூர் அருகே நத்தகொல்லை தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (58). சமையல்காரரான இவர், நேற்று முன்தினம் அப்துல்லாபுரத்தில் இருந்து ஆட்டோவில் தனது கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் நோக்கி சென்ற கார் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கருணாகரன், மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 15, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 15, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 15, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 15, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!