Tiruvannamalai

News March 16, 2026

தி.மலை: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1)திருவண்ணாமலை மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 16, 2026

தி.மலை: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1)திருவண்ணாமலை மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 16, 2026

தி.மலை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

தி.மலை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 16, 2026

தி.மலை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

தி.மலை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 16, 2026

அறிவித்தார் தி.மலை கலெக்டர்

image

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், விவசாய குறை தீர்வு நாள் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆகியவைகள் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுறும் வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

தி.மலையில் இனி இலவசம்!

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக 5 இலவச பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன. சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கொடியசைத்து சேவையை தொடங்கி வைத்தார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ராஜகோபுரம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் யாத்ரி நிவாஸ் வளாகம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 16, 2026

ஆரணி அருகே குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

image

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி முருகாபாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகா (81). இவர் கடந்த ஜனவரி மாதம் காணும்பொங்கல் தினத்தன்று வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது டிப் டாப் உடை அணிந்த 4 பேர் தண்ணீர் கேட்பது போல 3 பவுன் நகையை பறித்து சென்றனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராஜசேகர் (26), ராம்குமார் (32), கமல் (26), சூர்யா (24) ஆகியோரை கைது செய்தனர்.

News March 16, 2026

ஆரணி அருகே குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

image

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி முருகாபாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகா (81). இவர் கடந்த ஜனவரி மாதம் காணும்பொங்கல் தினத்தன்று வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது டிப் டாப் உடை அணிந்த 4 பேர் தண்ணீர் கேட்பது போல 3 பவுன் நகையை பறித்து சென்றனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராஜசேகர் (26), ராம்குமார் (32), கமல் (26), சூர்யா (24) ஆகியோரை கைது செய்தனர்.

News March 16, 2026

ஆரணி அருகே குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

image

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி முருகாபாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகா (81). இவர் கடந்த ஜனவரி மாதம் காணும்பொங்கல் தினத்தன்று வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது டிப் டாப் உடை அணிந்த 4 பேர் தண்ணீர் கேட்பது போல 3 பவுன் நகையை பறித்து சென்றனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராஜசேகர் (26), ராம்குமார் (32), கமல் (26), சூர்யா (24) ஆகியோரை கைது செய்தனர்.

News March 16, 2026

ஆரணி அருகே குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

image

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி முருகாபாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகா (81). இவர் கடந்த ஜனவரி மாதம் காணும்பொங்கல் தினத்தன்று வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது டிப் டாப் உடை அணிந்த 4 பேர் தண்ணீர் கேட்பது போல 3 பவுன் நகையை பறித்து சென்றனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராஜசேகர் (26), ராம்குமார் (32), கமல் (26), சூர்யா (24) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!