India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இவ்விதிமுறைகளைத் திரும்பப் பெறும் வரை இந்த ரத்து நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் மணீஷ் இன்று பல்லடம் வட்டம், சின்னக்கரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாகன சோதனைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் மணீஷ் இன்று பல்லடம் வட்டம், சின்னக்கரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாகன சோதனைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் மணீஷ் இன்று பல்லடம் வட்டம், சின்னக்கரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாகன சோதனைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் மணீஷ் இன்று பல்லடம் வட்டம், சின்னக்கரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாகன சோதனைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் மணீஷ் இன்று பல்லடம் வட்டம், சின்னக்கரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாகன சோதனைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் மணீஷ் இன்று பல்லடம் வட்டம், சின்னக்கரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாகன சோதனைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாநகரில் இன்று (15/03/2026) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 100 மற்றும் 108 அழைக்கவும்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15-வயது சிறுமி ஒருவர் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய புதுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து (20) என்பவர், காதலிப்பதாக கூறி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே இலவசமாக VOTERID வந்துடும். இந்த நல்ல தகவல் மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.