India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <

திருப்பூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

திருப்பூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

திருப்பூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய உயர்வு குறித்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையே ஏற்கனவே 8 கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன. இதில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இன்று (17.03.2026) மாலை 9-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில் தொழிலாளர்களுக்குச் சாதகமான புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திருப்பூர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும், தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலோ, அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமோ படைக்கல சட்டப்படி, படைக்கலனை ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும், தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலோ, அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமோ படைக்கல சட்டப்படி, படைக்கலனை ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும், தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலோ, அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமோ படைக்கல சட்டப்படி, படைக்கலனை ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும், தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலோ, அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமோ படைக்கல சட்டப்படி, படைக்கலனை ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.