India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<

திருப்பூர் கணக்கம்பாளையம் மீனாட்சி அவரை சேர்ந்தவர் ரங்கராஜ்(64). இவருடைய மகன் ஆனந்தகுமார்(38). இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது முன்னால் சென்ற வேனை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் ரங்கராஜ் தலையில் வேன் சக்கரம் ஏறி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் கணக்கம்பாளையம் மீனாட்சி அவரை சேர்ந்தவர் ரங்கராஜ்(64). இவருடைய மகன் ஆனந்தகுமார்(38). இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது முன்னால் சென்ற வேனை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் ரங்கராஜ் தலையில் வேன் சக்கரம் ஏறி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் கணக்கம்பாளையம் மீனாட்சி அவரை சேர்ந்தவர் ரங்கராஜ்(64). இவருடைய மகன் ஆனந்தகுமார்(38). இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது முன்னால் சென்ற வேனை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் ரங்கராஜ் தலையில் வேன் சக்கரம் ஏறி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் கணக்கம்பாளையம் மீனாட்சி அவரை சேர்ந்தவர் ரங்கராஜ்(64). இவருடைய மகன் ஆனந்தகுமார்(38). இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது முன்னால் சென்ற வேனை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் ரங்கராஜ் தலையில் வேன் சக்கரம் ஏறி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (18-03-26) நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறை தெரியப்படுத்தவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (18-03-26) நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறை தெரியப்படுத்தவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (18-03-26) நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறை தெரியப்படுத்தவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (18-03-26) நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறை தெரியப்படுத்தவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (18-03-26) நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறை தெரியப்படுத்தவும்.
Sorry, no posts matched your criteria.