Tiruppur

News March 18, 2026

திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News March 18, 2026

திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News March 18, 2026

திருப்பூர்: ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY NOW

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 18, 2026

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் புலியூர், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன்(66). இவர் வெள்ளகோவில் பகுதியில் தங்கி விசைத்தறி பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2026

தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் புலியூர், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன்(66). இவர் வெள்ளகோவில் பகுதியில் தங்கி விசைத்தறி பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2026

தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் புலியூர், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன்(66). இவர் வெள்ளகோவில் பகுதியில் தங்கி விசைத்தறி பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2026

வெள்ளகோவில் தவெக நிர்வாகிகள் திமுகவில் இணைவு

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தவெக ஒன்றியத் துணைச் செயலாளர் தமிழ் தலைமையில், நாகம்மநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த அக்கட்சியினர் சென்னையில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனை சந்தித்து திமுகவில் இணைந்தனர். மார்ச் 17 நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பத்மநாபன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

News March 17, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.03.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!