India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே.., கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை வாங்க விருப்பமுள்ளவர்கள், விண்ணபிக்க <

திருப்பூர் :பல்லடத்தில் 8 நாய்கள் மர்மமாக இறந்ததால், விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என விலங்கு நல ஆர்வலர்கள் சந்தேகித்தனர். அவர்கள் கோரிக்கையைத் தொடர்ந்து, போலீசார் முன்னிலையில் நகராட்சி மயானத்தில் புதைக்கப்பட்ட நாய்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கால்நடை துறை உதவி இயக்குனர் அன்பரசு தலைமையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற 10ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொள்ள இருப்பதால் விவசாயிகள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 03.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்

திருப்பூர் மக்களே பஞ்சாப் & சிந்து வங்கியின் தமிழ்நாடு கிளைகளில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <

▶️நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
▶️இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
▶️இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
▶️அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே…, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

திருப்பூரில் வேலை தேடுபவரா நீங்கள்? கவலை வேண்டாம்! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திர ஆப்பரேட்டர் பயிற்சி நாளை(செப்.4) முதல் திருப்பூரிலேயே வழங்கப்படவுள்ளது. இது, 70 நாட்கள் நடக்கும் சிறப்பு பயிற்சியாகும். இந்தப் பயிற்சியில் பங்கேற்றால் வேலையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்பேசி எண்கள் ஏரியா வாரியாக தினமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்கான ரோந்து பொறுப்பாளர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் எந்தவொரு குற்றச்செயல்களையும் நேரடியாக போலீசாருக்கு அறிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள production manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இங்கே <
Sorry, no posts matched your criteria.