India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும்.SHARE பண்ணுங்க

திருப்பூர்: பொங்கல் விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் வரும் சனிக்கிழமை (10.01.2026) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூர் செல்லும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குண்டடம் மின்சார வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நபர் மீது திடீரென எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், 10, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், 10, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

திருப்பூர் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சப் கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற கலெக்டர் மனிஷ் அறிவுறுத்துள்ளார்.

திருப்பூர் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சப் கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற கலெக்டர் மனிஷ் அறிவுறுத்துள்ளார்.

திருப்பூர் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சப் கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற கலெக்டர் மனிஷ் அறிவுறுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.