Tiruppur

News February 21, 2026

திருப்பூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

News February 21, 2026

திருப்பூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000! சூப்பர் திட்டம்

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

திருப்பூர்: வாக்காளர்கள் கவனத்திற்கு! முக்கிய தகவல்

image

திருப்பூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!

News February 21, 2026

உடுமலையில் தட்டி தூக்கிய போலீஸ்: இருவர் அதிரடி கைது

image

உடுமலை அருகே ஆசிரியை சபரிஸ்ரீ (26), கடந்த 8-ம் தேதி தளி ரோடு ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மர்ம நபர்கள் இருவர் அவரது 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துத் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய உடுமலை போலீசார், பழனியைச் சேர்ந்த ஆதித்யா (27) மற்றும் மதுரையைச் சேர்ந்த அகமது யாசின் (22) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்

News February 21, 2026

மடத்துக்குளம் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

மடத்துக்குளம் அருகே மைவாடி ஊராட்சி சின்னப்பன்புதூர் பைபாஸ் சாலையில், கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (52) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னால் சென்ற வாகனம் மீது கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இது குறித்து மடத்துக்குளம் போலீசார் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 21, 2026

எம்.பி தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி

image

மடத்துக்குளம் தொகுதியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிபாலப்பம்பட்டியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி தலைமையில், மாவட்ட அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 21, 2026

எம்.பி தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி

image

மடத்துக்குளம் தொகுதியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிபாலப்பம்பட்டியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி தலைமையில், மாவட்ட அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 21, 2026

எம்.பி தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி

image

மடத்துக்குளம் தொகுதியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிபாலப்பம்பட்டியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி தலைமையில், மாவட்ட அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 21, 2026

எம்.பி தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி

image

மடத்துக்குளம் தொகுதியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிபாலப்பம்பட்டியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி தலைமையில், மாவட்ட அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 21, 2026

எம்.பி தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி

image

மடத்துக்குளம் தொகுதியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிபாலப்பம்பட்டியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி தலைமையில், மாவட்ட அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!