India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (22.02.2026) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

திருப்பூர் மக்களே நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

திருப்பூர் மக்களே நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

திருப்பூர் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க<

காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது 19 வயது மகள் ஷோபிகா. காங்கேயம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தவர் நேற்று காலை ஷோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்க இன்று கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் திருப்பூர் திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர். இவரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Sorry, no posts matched your criteria.