Tiruppur

News February 21, 2026

எம்.பி தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி

image

மடத்துக்குளம் தொகுதியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிபாலப்பம்பட்டியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி தலைமையில், மாவட்ட அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 20, 2026

இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.20) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News February 20, 2026

திருப்பூர் : ₹15,000 சம்பளத்தில் வேலை .. டிகிரி போதும்

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 121 பணியிடங்கள் நிரப்படவுள்ளன ➤சம்பளம்: ₹12,300 – ₹15,000. ➤வயது வரம்பு: 20 – 28. ➤தேர்வு செய்யும் முறை: Online Exam, Certificate Verification. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026. ➤விண்ணப்பதாரர்கள் https://pnb.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News February 20, 2026

திருப்பூர்: HI சொன்னா போதும்., உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News February 20, 2026

திருப்பூர்: SBI வங்கியில் சூப்பர் வேலை., மீண்டும் ஒரு வாய்ப்பு!

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 20, 2026

திருப்பூர்: SBI வங்கியில் சூப்பர் வேலை., மீண்டும் ஒரு வாய்ப்பு!

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 20, 2026

தாராபுரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

image

தாராபுரம் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்றிரவு (பிப் 19) அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த நபர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 20, 2026

திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் (19.02.2026) இரவு முதல் (20.02.2026) காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வெளியிடப்பட்டது. உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News February 20, 2026

திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் (19.02.2026) இரவு முதல் (20.02.2026) காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வெளியிடப்பட்டது. உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News February 20, 2026

திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் (19.02.2026) இரவு முதல் (20.02.2026) காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வெளியிடப்பட்டது. உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!