Tirunelveli

News January 25, 2026

நெல்லை: பிளேடால் கழுத்தை அறுத்த வாலிபர் உயிரிழப்பு

image

சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் இசை ராஜா (19). இவர் கடந்த 22ம் தேதி இரவு மதுபோதையில் திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இவரை மீட்டு சேரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதானல் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேரை போலீசார் விசாரனை.

News January 25, 2026

நெல்லை: விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பலி

image

நெல்லை மாவட்டம் பத்தமடை கோபாலன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மகாராஜன் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர் தன் நண்பர் மாரியுடன் நேற்று இரு சக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சென்ற போது பத்தமடை அருகே பிரான்சேரி பகுதியில் லாரியை முந்தி சென்ற போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மகாராஜன் தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து மேல செவல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 25, 2026

நெல்லை: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News January 25, 2026

நெல்லை: நாய்கள் கடித்துக் குத்தறியதில் 11 உயிர்கள் பலி.!

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள, ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டி (வயது.65) என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக மொத்தம் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 50 ஆடுகளில், 11 ஆடுகளை, இன்று (ஜன.24) அதிகாலை 1 மணியளவில், அடையாளம் காணப்படாத நாய் ஒன்று கடித்து குதறியதில், 11 ஆடுகளும் உயிரிழந்ததாக, அந்த விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

நெல்லை: நாய்கள் கடித்துக் குத்தறியதில் 11 உயிர்கள் பலி.!

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள, ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டி (வயது.65) என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக மொத்தம் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 50 ஆடுகளில், 11 ஆடுகளை, இன்று (ஜன.24) அதிகாலை 1 மணியளவில், அடையாளம் காணப்படாத நாய் ஒன்று கடித்து குதறியதில், 11 ஆடுகளும் உயிரிழந்ததாக, அந்த விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

News January 24, 2026

நெல்லை: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <>கிளிக்<<>> செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News January 24, 2026

நெல்லை: உங்க கிட்ட பட்டா இருக்கா.? ஒரு GOOD நியூஸ்

image

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04575 240516 அணுகலாம். SHARE பண்ணுங்க

News January 24, 2026

நெல்லை: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK IT

image

நெல்லை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.<>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க.
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

News January 24, 2026

நெல்லை: வட மாநில தொழிலாளர் அடித்துக் கொலை!

image

அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபி ஆலம் கான், தாமிஜ் அலி ஆகிய இருவர் திசையன்விளை அருகே கோட்டை கருங்குளத்தில் தங்கி லாரி ஓட்டுநராக பணிபுரிந்தனர். இன்று இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுபி ஆலம் கான் தூங்கிக் கொண்டிருந்த போது தாமிஜ் அலி கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சுபி ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். தாமிஜ் அலியை போலீசார் கைது செய்தனர்.

News January 24, 2026

ஏர்வாடியில் இஎஸ்ஐ, பிஎப் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி தெற்கு மெயின் ரோட்டில் உள்ள மாஸ்டர் மகாலில் வருகிற 27ஆம் தேதி ஈஎஸ்ஐ பிஎப் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என நெல்லை துணை மண்டல இ எஸ் ஐ அலுவலக இணை இயக்குனர் பாஸ்கர் அறிவித்துள்ளார். இஎஸ்ஐ காப்பீடடாளர்கள், பணியாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பங்கேற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!