India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <

நெல்லை மாநகரப் பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் போலீசார் அமீர் சுகைல் (24), ரத்தினபாலன் (38), திண்டுக்கல், பள்ளபட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது (26), முஸ்ஸமில் முர்சித் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து 5 பேரை சிறையில் அடைத்தனர்

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

வள்ளியூர் திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் வரை அம்ரித் பாரத் ரயில் வாராந்திர சேவையாக இயக்கப்படுகிறது. இதன் முதல் ரயில் 28ம் தேதி தாம்பரத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ரயிலுக்கு நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் 420 ரூபாய், பொதுப்பெட்டியில் பயணிக்க கட்டணம் 240 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.