India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (60). இவர் தனியார் பல் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். டவுன் பகுதி சாலையில் நடந்து சென்ற போது பைக் மோதி படுகாயமடைந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பேசிய அவர், நெல்லையில் (2001 – 2021) 5 முறை போட்டியிட்டதாகவும், நெல்லைக்கும், எனக்குமான உறவை பிரிக்க முடியாது என கூறினார். அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கிடாத நிலையில், நெல்லையில் போட்டியிடுவது குறித்து சூசகமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து?

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <

பாளை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (31) எபனேசர் அந்தோணி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரு.50,000-த்தை செலுத்தி விட்டு மீத பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு எபனேசர், ரெங்கதுரை, மணிகண்டன் ஆகிய மூவர், வெங்கட்ராமனை காரில் கடத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வெங்கட்ராமன் புகாரின் பேரில் பாளை போலீசார் மூவரை கைது செய்தனர்.

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
Sorry, no posts matched your criteria.