India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை குலவணிகர்புரத்தில் உள்ள தொழில்நெறி மற்றும் மாவட்ட வேலை வழிகாட்டி அலுவலகத்தில் நாளை (பிப் 20) காலை 10 மணிக்கு 500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் ஜெரிபா இம்மானுவேல் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (பிப் 21) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

நெல்லை வழியாக கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மார்ச்.6 முதல் மார்ச்.27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் (எண் 07230) மார்ச்.4 முதல் மார்ச்.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

நெல்லை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

நெல்லை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

பாளை பகுதியைச் சேர்ந்த லிங்கத்துரை (23), மகாராஜா(30) மற்றும் பாஸ்கர் (37) ஆகியோர் கொலை முயற்சி மற்றும் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்ததாக கூறப்படுகிறது. எனவே துணை ஆணையர்கள் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி 3 பேரும் நேற்று (பிப் 18) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.