India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராதாபுரம் அருகே மகேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர் வெளிநாட்டில் பணி செய்கிறார். இவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு(25) மார்ச்.24 அன்று திருமனம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று இவரும், இவரது தாய் ஜோதியும் (49)வீட்டில் தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் உடல்களை மீட்ட போலீசார் இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பேட்டை கண்டியப்பேரி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் மாரியப்பன் மனைவி செல்வி (45) என்பவரிடம் அவரது மகன் சூர்யா (23) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். செல்வி பணம் தர மறுத்த காரணத்தினால் அவரை கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் பேட்டை போலீசார் சூர்யாவை நேற்று கைது செய்தனர்.

மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (25). இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் (பிப் 18) இரவு திடீரென வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (25). இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் (பிப் 18) இரவு திடீரென வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (25). இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் (பிப் 18) இரவு திடீரென வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (25). இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் (பிப் 18) இரவு திடீரென வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாநகர பகுதியில் பணம் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த அருணாச்சலம் (20) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணை ஆணையர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி இன்று அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள உட்கோட்டங்களில், இன்று (பிப்.19) இரவு பணி அதிகாரிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் திருநெல்வேலி உட்கோட்டத்தில் காளீஸ்வரி, நாங்குநேரியில் நவீஸ் அந்தோணி ரோஸி, வளளியூரில் சாந்தி, சேரன்மகாதேவியில் சுந்தரமூர்த்தி, அம்பாசமுத்திரத்தில் ஆதம் அலி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபடுவர் என, நெல்லை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
Sorry, no posts matched your criteria.