India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 31) புதக நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
1. லால்குடி – ப. இளஞ்செழியன்
2. மணச்சநல்லூர் – மு.பாலு
3. ஸ்ரீ ரங்கம் – ஆ. நியூட்டன்
4. திருச்சி மேற்கு – கோ. சண்முகம்
5. துறையூர் – த. இராஜமாணிக்கம்
6. திருச்சி கிழக்கு – அ. கௌசல்யா
உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 31) புதக நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
1. லால்குடி – ப. இளஞ்செழியன்
2. மணச்சநல்லூர் – மு.பாலு
3. ஸ்ரீ ரங்கம் – ஆ. நியூட்டன்
4. திருச்சி மேற்கு – கோ. சண்முகம்
5. துறையூர் – த. இராஜமாணிக்கம்
6. திருச்சி கிழக்கு – அ. கௌசல்யா
உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை (ஏப்.1) பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை (ஏப்.1) பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை (ஏப்.1) பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.