India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா திருச்சியில் அடுத்த மாதம் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் ஏப்ரல் 7-ம் தேதி மாலை 5 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர், முசிறி, துறையூர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி 11-வது வார்டு திமுக கவுன்சிலரும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருபவர் ரஞ்சித்குமார் (38). இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி 11-வது வார்டு திமுக கவுன்சிலரும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருபவர் ரஞ்சித்குமார் (38). இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி 11-வது வார்டு திமுக கவுன்சிலரும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருபவர் ரஞ்சித்குமார் (38). இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைதளத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதே உதயசூரியன் சின்னம் அதே தொகுதிகள், அதே வேட்பாளர்கள் என்று நினைவு கூர்ந்து உள்ளார். ஆனால் அதைவிட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் குமரவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் குமரவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் குமரவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் குமரவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் குமரவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.