India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் கடந்த 14.5.2024ம் தேதி நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி ரூ.1000 பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றதாக திவாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் இவர் மீது திருச்சி காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் ,இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று உத்தரவிட்டார்.
திருச்சி மக்களவைத் தொகுதி பொது பார்வையாளர்கள் ராஜிவ்பிரசாத், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சித் தலைவருமான பிரதீப் குமாரிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மதிமுக வேட்பாளர் துறை வைகோ பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் திமுக அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மக்களவை தொகுதி தேர்தலில், மதிமுக வேட்பாளர் துரைவைகோ, 3,11,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.மொத்தம்,25 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம்,5,38,408 வாக்குகளை துரை வைகோ பெற்று இருக்கிறார்.அதிமுக வேட்பாளர் கருப்பையா 227326 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளார்.நாதக வேட்பாளர் ராஜேஷ் 106676 வாக்குகள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் 99453 நோட்டா வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 5.45 மணி நேர நிலவரப்படி 18-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதிமுக – துரை வைகோ – 4,85,006, அதிமுக – கருப்பையா – 1,99,344, அமமுக – செந்தில்நாதன் – 92,274, நா.த.க – ராஜேஷ் – 93,734, 2,72,032 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 5.30 மணி நேர நிலவரப்படி, 17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 4,62,085, அதிமுக – கருப்பையா – 1,90,053, அமமுக – செந்தில்நாதன் – 87,325, நா.த.க – ராஜேஷ் – 88,376, 2,72,032 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 4.50 மணி நேர நிலவரப்படி, 16-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதிமுக – துரை வைகோ – 4,30,214, அதிமுக – கருப்பையா – 1,77,070, அமமுக – செந்தில்நாதன் – 81,586, நா.த.க – ராஜேஷ் – 72,015, 2,53,144 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 4மணி நேர நிலவரப்படி, 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 372733, அதிமுக – கருப்பையா – 153527, அமமுக – செந்தில்நாதன் – 72627, நா.த.க – ராஜேஷ் – 70674, 2,19,206 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மதியம் 2.40 மணி நேர நிலவரப்படி, 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதிமுக – துரை வைகோ – 2,75,388, அதிமுக – கருப்பையா – 114794, அமமுக – செந்தில்நாதன் – 58,411, நா.த.க – ராஜேஷ் – 52,512, 1,60,594 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார்.
திருச்சி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 10வது சுற்றில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,52,749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார். துரை வைகோ 2,75,388 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கருப்பையா 1,14,794 வாக்குகளும் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
திருச்சி எம்பி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 10வது சுற்றில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,52,749 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நட்சத்திர வேட்பாளராக களமிறங்கிய இவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க நேர்ந்தால் மத்திய இணை அமைச்சர் பதவி இவருக்கு கிடைக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.