Tiruchirappalli

News February 5, 2026

திருச்சி: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் அறிவிப்பு

image

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில், தொழிற் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக,
திருச்சி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணி அளவில், தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

திருச்சி மாவட்டத்தில் 1.22 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் 2025 ஜூலை 15-ம் தேதி தொடங்கி, நவம்பர் 4-ம் தேதி வரை நகர்புறங்களில் 126 முகாம்கள், ஊரக பகுதிகளில் 225 முகாம்கள் என மொத்தம் 351 முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில், அனைத்து அரசுத்துறைகள் சார்பில் மொத்தம், 1,45,285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1,22, 298 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.

News February 5, 2026

திருச்சி: இங்கெல்லாம் இன்று மின்தடை!

image

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் , பிச்சாண்டார்கோவில், தென்னூர், வரகனேரி மற்றும் திருவானைக்காவல் துணைமின் நிலையங்களில் இன்று (பிப்.5) மாதந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்ததகவலை SHARE பண்ணுங்க!

News February 5, 2026

திருச்சி: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 724 தேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

திருச்சி: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 724 தேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

திருச்சி: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 724 தேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

திருச்சி: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 724 தேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

திருச்சி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்!

News February 4, 2026

திருச்சி: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 724 தேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

திருச்சி: உளுந்து கொள்முதல் அறிவிப்பு

image

மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்ச்.25ஆம் தேதி வரை உளுந்து பயிர் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இதற்கான முன்பதிவுக்கு சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு விவரங்களுடன், லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (9489482122) தொடர்பு கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!