India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற இணைய தளத்திலோ அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தாட்கோ அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற இணைய தளத்திலோ அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தாட்கோ அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற இணைய தளத்திலோ அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தாட்கோ அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகு கலை மற்றும் சிகை அலங்காரம் ஆகிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக, அரசு தேர்வுகள் இயக்குனரக இணை இயக்குனர் டி.ராஜேந்திரனை நியமனம் செய்து, பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

தமிழ்நாட்டில் 2025-ம் ஆண்டில், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில், திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. அவ்வகையில் திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள், முக்கொம்பு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு 3,13,17,745 பேர் வருகை தந்துள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பயணிகள் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.