India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் எனப்படும் மாசி தெப்ப உற்சவத்தில் 6-ம் நாளான இன்று (பிப்.24) மாலை ஸ்ரீ நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் எனப்படும் மாசி தெப்ப உற்சவத்தில் 6-ம் நாளான இன்று (பிப்.24) மாலை ஸ்ரீ நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் எனப்படும் மாசி தெப்ப உற்சவத்தில் 6-ம் நாளான இன்று (பிப்.24) மாலை ஸ்ரீ நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருச்சி மக்களே SMAM திட்டத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <

திருச்சி மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <

திருச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், 01.01.2026-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு, 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <

திருச்சி மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<

திருச்சி மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<
Sorry, no posts matched your criteria.