India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கரூர், கோவை, சேலம், சென்னை செல்லும் பேருந்துகள், பஸ் ஸ்டான்டின் பின்புறமாக வெளியே வந்து செட்டியபட்டி, சாத்தனூர், ஓலையூர் ஜங்ஷன், கே.கே.நகர், வயர்லெஸ் ரோடு, டிவிஎஸ் டோல்கேட் வழியாக வெளியே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி(வடக்கு), குமார்(தெற்கு), சீனிவாசன்(மாநகர்) ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, காலை 9.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில், அதிமுகவினர் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே கூத்தப்பார் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் விக்னேஷ்(16). இவர் அப்பகுதில் பைக்கில் சென்ற போது, அரசன்குடியை சேர்ந்த பிரதீப் என்பவரின் பைக் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், விக்னேஷ், பிரதீப் மற்றும் அவரது மனைவி மூவரும் காயமடைந்தனர். பின் அவர்களை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றதில், விக்னேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

பிரதமர் வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகரில் நாளை (மார்.11) கனரக வாகனங்கள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் முசிறி, குளித்தலை மணப்பாறை வழியாக செல்ல வேண்டுமென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கரூர், கோவை, சேலம், சென்னை செல்லும் பேருந்துகள், பஸ் ஸ்டான்டின் பின்புறமாக வெளியே வந்து செட்டியபட்டி, சாத்தனூர், ஓலையூர் ஜங்ஷன், கே.கே.நகர், வயர்லெஸ் ரோடு, டிவிஎஸ் டோல்கேட் வழியாக வெளியே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பஞ்சப்பூரில் NDA கூட்டணி சார்பில் நாளை (மார்.11) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நாளை மாலை 4:30 மணிக்கு திருச்சி வந்தடைகிறார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சப்பூர் சென்று, அரசு விழாவில் கலந்து கொண்டு, நாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அர்ப்பணிக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பின் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
Sorry, no posts matched your criteria.