India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

திருச்சி மாவட்டம் எசனகோரையை சேர்ந்தவர் திலகவதி(53). இவர் நேற்று பெட்டவாய்த்தலை அடுத்துள்ள காவல்காரபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த வேன் கார் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த திலகவதியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமைக்கு கொண்டு சென்றதில், அவர் வழியிலே உயிரிழந்தார். மேலும் வேனில் பயனித்த 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரைக்குடியில் இருந்து திருச்சி வந்த அரசு பேருந்து, திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து, விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரைக்குடியில் இருந்து திருச்சி வந்த அரசு பேருந்து, திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து, விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026 ஆம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தமிழகம் முழுவதும் 40 வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களாக (ஆர்.டி.ஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாசில்தார் சத்தியபாமா தஞ்சை ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தாசில்தார் மணிகண்டன் தஞ்சை மாநகராட்சி மண்டலம்-1 உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நாளை (மார்ச்.9) திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திண்டுக்கல், மதுரை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும் என மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.