Thiruvarur

News March 19, 2026

திருவாரூர்: வங்கி வேலை கடைசி வாய்ப்பு

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

திருவாரூர்: வங்கி வேலை கடைசி வாய்ப்பு

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

திருவாரூர்: வங்கி வேலை கடைசி வாய்ப்பு

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

திருவாரூர்: வங்கி வேலை கடைசி வாய்ப்பு

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

திருவாரூர்: வங்கி வேலை கடைசி வாய்ப்பு

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

திருவாரூர்: பிரச்சாரத்தை தொடங்கிய அமமுக

image

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தை, இன்று தனது சொந்த ஊரான எடகீழையூரில் இருந்து தொடங்கினார் முன்னதாக அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த வேனில் நின்றபடி வீதி வீதியாக சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

News March 19, 2026

திருவாரூா்: புகார்களுக்கு 100 நிமிடங்களில் நடவடிக்கை

image

தேர்தல் புகார்களுக்கு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உதவி எண் 1800 425 3578, திருத்துறைப்பூண்டி தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04369 222456, மன்னாா்குடி தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04367 252261, திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04366 244277, நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04366 299303 ஆகும்.

News March 19, 2026

திருவாரூர்: உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உயர் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் ஆஷிஷ் பரத்வாஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மோகனச்சந்திரன், எஸ்.பி கருண் கரட், கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 19, 2026

திருவாரூர்: உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உயர் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் ஆஷிஷ் பரத்வாஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மோகனச்சந்திரன், எஸ்.பி கருண் கரட், கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 19, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.18) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!