India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவபட்டணம் நகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களையும் அதன் சுற்றுப்புறச் சூழல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவபட்டணம் நகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களையும் அதன் சுற்றுப்புறச் சூழல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவபட்டணம் நகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களையும் அதன் சுற்றுப்புறச் சூழல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <

திருவாரூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா-வை ஆதரித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மேலவாசல் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இருவரும் திறந்த வெளி ஜீப்பில் நின்று மேலவாசல் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.