India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற திருப்பாம்புரம் பாம்பீஸ்வரர் கோயில் , இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

திருவாரூர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

திருவாரூரில் செந்தில்நாதன் எழுதிய வணக்கம் திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் எழுத்தாளர் ஐவி.நாகராஜன் மற்றும் மாநில துணைதலைவர் கவிஞர் ந.முத்துநிலவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக செந்தில்நாதன் நூல் ஏர்புரை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.