Thiruvarur

News February 20, 2026

திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

திருவாரூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

நன்னிலம் அருகே தென்னச்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் இவர் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததை மதன்ராஜின் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த மதன்ராஜ் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 20, 2026

திருவாரூர்: அழகுக்கலை பயிற்சி-ஆட்சியர் அறிவிப்பு!

image

தாட்கோ மூலம் 18 முதல் 35 வயதுடைய, ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்கும் ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களுக்கு கோயம்புத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், இப்பயிற்சி முடிப்பவர்களுக்கு ஊதியமாக 18,000 முதல் 25,000 வரை தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News February 20, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 20, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 20, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 20, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 20, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 19, 2026

தாட்கோ மூலம் அழகு கலை பயிற்சி அறிவிப்பு

image

திருவாரூர்: அழகு கலை பயிற்சி குறித்த தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 35 வயது ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். எனவும் பயிற்சி கோயம்புத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற பயிற்சி முடிப்பவர்களுக்கு ஊதியமாக 18000 முதல் 25000 வரை தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்க ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News February 19, 2026

திருவாரூர்: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

image

திருவாரூர் மக்களே, விருதுநகர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து, உங்களது மொபைல் எண், முகவரி, மாவட்டம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் போதும். புது ரேஷன் கார்டு உங்கள் வீடு தேடி வந்து சேரும். இந்த தகவலை மாற்றத்தவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!