India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற <

இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். இதனை SHARE பண்ணுங்க!

கொரடாச்சேரி அருகே உள்ள அத்திக்கடை சோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (60). இவருடைய 2-வது மனைவி செல்வி (55). இந்நிலையில் செல்வி வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நீடாமங்கலம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரை தேடிவந்த கணவர் அரிகிருஷ்ணன் திட்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதனையடுத்து அரிகிருஷ்ணனை கைது செய்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராகுல் (எ) பெரியசாமி (16). கதிர் அறுவடை எந்திர உதவியாளரான இவர், சம்பவத்தன்று கொரடாச்சேரி அருகே எந்திரத்தை லாரியில் ஏற்றி தார்ப்பாய் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தவறி விழுந்து படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருவாரூர் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய ரயில்வே பணிகள் D குருப்பிற்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வருகின்ற 23ம் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தேர்விற்கு வரும் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே பணிகள் D குருப்பிற்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வருகின்ற 23ம் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தேர்விற்கு வரும் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே பணிகள் D குருப்பிற்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வருகின்ற 23ம் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தேர்விற்கு வரும் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே பணிகள் D குருப்பிற்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வருகின்ற 23ம் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தேர்விற்கு வரும் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே பணிகள் D குருப்பிற்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வருகின்ற 23ம் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தேர்விற்கு வரும் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.