India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

திருவள்ளூர் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

திருவள்ளூர் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

திருவள்ளூர் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

திருவள்ளூர்: பூந்தமல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கணவருடன் வந்து அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்து 6 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர்: பூந்தமல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கணவருடன் வந்து அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்து 6 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர்: பூந்தமல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கணவருடன் வந்து அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்து 6 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர்: திருவாலங்காடு ஒன்றியம் நாபளூரைச் சேர்ந்தவர் ராகவன்(33). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு ராகவன் தனது பைக்கில் திருவள்ளூருக்குச் சென்று, மீண்டும் திரும்பினார். அப்போது, சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்தவர், நேற்று(மார்ச் 30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1.முதலில்<

1.முதலில்<
Sorry, no posts matched your criteria.