India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுர் மாவட்ட நாம் தமிழர்கட்சி வேட்பாளர்களை சீமான் இன்று அறிவித்தார். அதில்,
கும்மிடிப்பூண்டி – இரா.ஸ்ரீதர்
பொன்னேரி – ராஜாத்தி
திருத்தணி – சூ.ச. சந்திரன்
திருவள்ளூர்- கு.செந்தில்குமார்
பூந்தமல்லி – மேகலா
ஆவடி – புனிதா
மதுரவாயல் – ரேவதி
அம்பத்தூர்- தெ.க.சிலம்பரசன்
மாதவரம் – கிருத்திகா ஏழுமலை
திருவொற்றியூர் – சத்யா பாஸ்கர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
▶️ விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
▶️ அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
▶️ விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

RBI சார்பில் உதவியாளர் பிரிவில் காலியாக உள்ள 650 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20-28 வயது வரை உள்ள டிகிரி முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.29,000- ரூ.58,514 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

அதிமுகவின் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றியத்தில் வீடு தோறும் பிரசாரம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோ. குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். பொதுமக்களுடன் கலந்துரையாடி தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-27667070 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

அம்பத்தூர் சேர்ந்த வைரவன் (72) என்பவரிடம், மும்பை சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ரூ.60.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் கோவையைச் சேர்ந்த தம்பதி செந்தில்குமார், சுசீலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் கமிஷன் ஆசையில் கல்லூரி மாணவர்களின் வங்கி கணக்குகளைப் பெற்று மோசடி கும்பலுக்கு வழங்கியது விசாரணையில் தெரிந்தது. அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்தனர்.

கடம்பத்தூர், திருமழிசை, காக்களூர், திருத்தணி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இன்று(பிப்.21 சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடம்பத்தூர்,திருமழிசை, காக்களூர், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.