India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திருவள்ளூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

கவரைப்பேட்டை அடுத்த பெரியபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்(25). இவர், நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரும் சென்றார். இந்நிலையில். கெட்ணமல்லி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்த அஜித், படுகாயமடைந்து உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கவரைப்பேட்டை அடுத்த பெரியபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்(25). இவர், நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரும் சென்றார். இந்நிலையில். கெட்ணமல்லி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்த அஜித், படுகாயமடைந்து உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை கைதியாக உள்ள ரங்கநாதன் (78) என்பவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், சிறையில் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை கைதியாக உள்ள ரங்கநாதன் (78) என்பவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், சிறையில் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை கைதியாக உள்ள ரங்கநாதன் (78) என்பவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், சிறையில் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை கைதியாக உள்ள ரங்கநாதன் (78) என்பவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், சிறையில் பரபரப்பு நிலவியது.
Sorry, no posts matched your criteria.