Thiruvallur

News February 22, 2026

திமுக-வை விமர்சித்த இபிஎஸ்

image

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து மீனவர்களுக்கு திமுக துரோகம் செய்தது’ என்றார். மேலும் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார் எனவும், தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்து விட்டது’ என விமர்சித்தார்.

News February 22, 2026

திமுக-வை விமர்சித்த இபிஎஸ்

image

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து மீனவர்களுக்கு திமுக துரோகம் செய்தது’ என்றார். மேலும் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார் எனவும், தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்து விட்டது’ என விமர்சித்தார்.

News February 22, 2026

திமுக-வை விமர்சித்த இபிஎஸ்

image

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து மீனவர்களுக்கு திமுக துரோகம் செய்தது’ என்றார். மேலும் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார் எனவும், தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்து விட்டது’ என விமர்சித்தார்.

News February 22, 2026

திமுக-வை விமர்சித்த இபிஎஸ்

image

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து மீனவர்களுக்கு திமுக துரோகம் செய்தது’ என்றார். மேலும் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார் எனவும், தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்து விட்டது’ என விமர்சித்தார்.

News February 22, 2026

திருவள்ளூரில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ) திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News February 22, 2026

திருவள்ளூர்: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

image

திருவள்ளூர் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 22, 2026

திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 22, 2026

திருவள்ளூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை!

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் <>TamilNilam Geo-Info<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share பண்ணுங்க.

News February 22, 2026

திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் இன்றைய நிகழ்ச்சிகள்

image

திருவள்ளூரில் 5 -வது புத்தகத் திருவிழாவை கடந்த பிப்.13-ஆம் தேதி அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தினமும் மாலையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பத்தாம் நாளான இன்று (பிப்.22-ம் தேதி நிகழ்வுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று சென்னை மாவட்ட நூலக ஆணையைகுழு தலைவரும் எழுத்தாளருமான மனுஷ்ய புத்திரன் மாலை பேச உள்ளார்.

News February 22, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30) . இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் பிப்.10 வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த மணிகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்.22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!