India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆந்திரா எல்லை கிராமமான பள்ளிப்பட்டு, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், முனுசாமி (45) என்பவர் பாக்கெட்டுகளில் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். தொடர்ந்து அவரை திருத்தணி மதுவிலக்கு போலீசார் அதிரடியாக கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 பாக்கெட்டுகள் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்துள்ளனர்.

திருத்தணி: பொன்பாடி சோதனைச்சாவடி அருகே, நேற்று தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த விஜய் (22), யுவகேஷ் (22) ஆகியோர் வந்த பைக், பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில், பைக்கில் பயணித்த இரு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம் மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரும் நேற்று(பிப்.22) ரயில் மோதி பலியானார். இதில், இறந்தவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணி செல்லும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணி செல்லும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

திருவள்ளூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

திருவள்ளூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

திருவள்ளூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

திருவள்ளூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

திருவள்ளூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
Sorry, no posts matched your criteria.