India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 30மி.மீ, கும்மிடிப்பூண்டி 24 மி.மீ, சோழவரத்தில் 10மி.மீ, செங்குன்றத்தில் 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று திருமழிசை,காக்களூர் திருத்தணி, பஞ்செட்டி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, திருமழிசை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், காக்களூர் தொழில்பேட்டை, பூண்டி, திருத்தணி நகரம் அகூர் ,பொன்பாடி, மத்தூர், தச்சூர் கூட்டுச்சாலை பெரவள்ளூர்,அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பூண்டி மேற்கு ஒன்றியம் புதூர் கிராமத்தில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பதூர் பள்ளி மாணவ, மாணவியர்க்கு நேற்று நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் சட்டமன்றத் உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் வழங்கினர். உடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை எண்ணூர் – அத்திப்பட்டு இடையே உள்ள உயர் மின்னழுத்த கேபிள் பழுதானதால் அவ்வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் அனைத்தும் எண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்கள் பழுதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷேர் பண்ணுங்க
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்கிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், திருத்தணி, சோழவரம், கவரைப்பேட்டை, ஆரணி, கொசவன்பேட்டை, மேட்டுப்பாளையம், சிறுவாபுரி, மெய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில்?
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூரில் விருப்பக் கண்காட்சி மற்றும் விற்பனை செய்தல் டிச.,23 முதல் டிச.,29 வரை மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் விற்பனை பொருட்கள் பற்றிய விவரத்தினை டிச.,21 மாலை 5 மணிக்குள் 044 27664528, 9176099966, 9787368726 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமீத்ஷா அவமரியாதையாக பேசியதாக கூறி அவரை கண்டித்து கும்மிடிப்பூண்டி பஜாரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.