India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

நீலகிரி கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 50 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ.96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️விண்ணபிக்க https://www.drbngl.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும்▶️பெயர்,பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சூப்பர் வேலை வாய்ப்பு ஷேர் பண்ணுங்க!

நீலகிரி அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளி தூதுவர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான ஆகஸ்ட் 30க்குள் https://namma School.tnschools.gov.in/#/alumni-nomination என்ற லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு alumni@tnschoolsgov.in என்ற மின்னஞ்சலிலும், 9894407328 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக, பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படுகிறது. அட்டை பெட்டி தயாரிப்பு , மெழுகுவர்த்தி தயாரிப்பு,சாக்லேட் உற்பத்தி அல்லது புதிய தொழில் தொழில் தொடங்க நினைப்போர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரில் அணுகி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

கூடலூர் வட்டம் நாடார் திருமண மண்டபத்தில், தாயகம் திரும்பியோருக்கு நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைத்தல் மற்றும் விலையில்லா இணையவழி பட்டா வழங்கும் விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ரூ.3.17 கோடி மதிப்பில் 73 நபர்களுக்கு பட்டா வழங்கி, 211 தாயகம் திரும்பியோருக்கு நிலப்பத்திரங்களை திரும்ப ஒப்படைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

நீலகிரி மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.