India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ எஸ் ஐ சி) மற்றும் வருங்கால வைப்பு நிதி (இ பி எப் ஓ) அமைப்பு ஆகியவை இணைந்து நாளை குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. ஊட்டியில் உள்ள செரிங் கிராஸ் கோ ஆப்ரேட்டிவ் கெஸ்ட் ஹவுஸில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-2362329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ எஸ் ஐ சி) மற்றும் வருங்கால வைப்பு நிதி (இ பி எப் ஓ) அமைப்பு ஆகியவை இணைந்து நாளை குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. ஊட்டியில் உள்ள செரிங் கிராஸ் கோ ஆப்ரேட்டிவ் கெஸ்ட் ஹவுஸில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-2362329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ எஸ் ஐ சி) மற்றும் வருங்கால வைப்பு நிதி (இ பி எப் ஓ) அமைப்பு ஆகியவை இணைந்து நாளை குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. ஊட்டியில் உள்ள செரிங் கிராஸ் கோ ஆப்ரேட்டிவ் கெஸ்ட் ஹவுஸில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-2362329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-22-4344 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.