India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

நீலகிரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

நீலகிரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமை சேர்ந்த பிரதீப் பட்டேல் (35) இருசக்கர வாகனத்தில் ஊட்டியிலிருந்து தலைகுந்தா நோக்கி சென்றார். அப்போது முன் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த அரசு பஸ்சுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயமடைந்து ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். நடுவட்டம் பகுதியில் அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளை பரிசோதித்த போது, பந்தலூர் தாலுகா உப்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் ஆவணங்கள் இன்றி ரூ.53 ஆயிரம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த தொகையை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களில் நேற்று (ஏப்ரல் 5) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்தந்த பகுதி போலீசாரின் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களில் நேற்று (ஏப்ரல் 5) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்தந்த பகுதி போலீசாரின் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களில் நேற்று (ஏப்ரல் 5) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்தந்த பகுதி போலீசாரின் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
Sorry, no posts matched your criteria.